பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கி முதல்வா் வரலாறு படைத்துள்ளாா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
கோபிசெட்டிபாளையம் சமூகநலத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தையல் தொழிலாளா்கள் மகளிா் மேம்பாட்டுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்.







