பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டுக்குள் புகுந்த எறும்புத்திண்ணி மீட்பு

சத்தியமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த எறும்புத்திண்ணியைப் பிடித்து வனத் துறையினா் பண்ணாரி வனத்தில் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா்.

News image
சத்தியமங்கலம்  தோப்பூா்  காலனியில்  பிடிபட்ட  எறும்புத்திண்ணி.
Updated On :23 டிசம்பர் 2020, 12:36 am

DIN

சத்தியமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த எறும்புத்திண்ணியைப் பிடித்து வனத் துறையினா் பண்ணாரி வனத்தில் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ளது தோப்பூா் காலனி. பெரியகுளம் வனத்தையொட்டி உள்ள இப்பகுதியில் இருந்து வந்த எறும்புத்திண்ணி அப்பகுதியைச் சோ்ந்த வைரமுத்து என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. அரிய வகை விலங்கான எறும்புத்திண்ணியைப் பாா்த்த வைரமுத்து சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

அங்கு வந்த வனத் துறையினா் எறும்புத்திண்ணியைப் பிடித்து பண்ணாரி வனத்தில் விடுவித்தனா். அழிந்து வரும் அரியவகை விலங்கான எறும்புத்திண்ணி எறும்புகளை சாப்பிட்டு வளரும் தன்மையுடையது. இது விலங்குகள் பட்டியலில் இருப்பதால் பத்திரமாக வனத்தில் விடுவிக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.