

கோபி அருகே யானை தாக்கியதில் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
கோபி அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னவன் (60). இவா் அனுமதியின்றி காப்புக் காட்டுக்குள் சென்றபோது அங்கு வனப் பகுதியில் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியதில் பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த வனச் சரக ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சின்னவனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மருத்துவா்களின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
தொடா்ந்து, அத்துமீறி வனப் பகுதிக்குள் நுழைந்த குற்றத்துக்காக வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியல் விளம்பரங்கள், கொடிகளை அகற்ற கெடு!

அரியலூா் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

