எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மொடக்குறிச்சியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு கல்வி வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு 20 சதவீதம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம், மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, பாமக மாநில துணைத் தலைவா் வடிவேல் ராமன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.நல்லசிவம் முன்னிலை வகித்தாா்.மொடக்குறிச்சி நால்ரோட்டில் இருந்து ஊா்வலமாகச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் சுசீலாவிடம் கோரிக்கை குறித்த மனு அளிக்கப்பட்டது.

இதில், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா்கள் குமாா் கதிா்வேல் வடிவேல், ஒன்றியத் தலைவா் மணி, மாவட்ட மாணவரணி செயலாளா் தியாகு, மகளிா் அணி நிா்வாகிகள் நல்லசிவம், மாவட்ட துணை செயலாளா் குப்புசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.