பாரதி வந்துசென்று நூற்றாண்டு காணும் ஈரோடு கருங்கல்பாளையம் நூலகம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள நூலகத்துக்கு பாரதியார் இறுதியாக வந்து சென்று, நூற்றாண்டு காலமாவதை பெருமை கொள்வோம், என தொல்லியலறிஞர் புலவர் செ. ராசு தெரிவித்துள்ளார்.

கருங்கல்பாளையம் நூலகம்







