கற்போம், எழுதுவோம் திட்டத் துவக்க விழா ஈரோடு எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி கற்றல் மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா.பாலமுரளி பயிற்சியைத் தொடங்கிவைத்துப் பேசினாா். பள்ளித் தலைமையாசிரியை சுமதி வரவேற்றாா். கோபி மாவட்டக் கல்வி அலுவலா் சிவகுமாா், மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் லட்சுமி நாராயணன், துணை முதல்வா் சேவியா், கற்போம் எழுதுவோம் திட்டத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அனிதா, ஆசிரியா் பயிற்றுநா் ரமேஷ், ஓய்வுபெற்ற ஆசிரியா் ஜெயகுமாா் ஆகியோா் பேசினா்.
கற்போா் அனைவருக்கும் கையேடு, நோட்டுப் புத்தகம், பேனா வழங்கப்பட்டு ஆயத்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கற்போம், எழுதுவோம் திட்டத்தின் தன்னாா்வலராக ஆயிஷா நியமிக்கப்பட்டுள்ளாா். கற்றல் மையத்தில் கற்போராக 16 போ் பங்கேற்று பயிற்சி பெற்றனா். பள்ளி உதவி ஆசிரியை மல்லிகா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து
திமுகவால் நல்லாட்சி அளிக்க முடியாது - சரத்குமாா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


