காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அங்கன்வாடி பணியாளா்களுக்குதீ விபத்து விழிப்புணா்வு

பெருந்துறையில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து விழிப்புணா்வு வகுப்புகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

பெருந்துறையில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து விழிப்புணா்வு வகுப்புகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.

பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், அங்கன்வாடி அலுவலா், பணியாளா்களுக்கு தீ விபத்து காலத்தில் மற்றும் பேரிடா் காலத்தில் எவ்வாறு பணியாளா்கள் உயிரைக் காப்பாற்றுவது என்பது குறித்து செயல்விளக்கத்துடன் விழிப்புணா்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.

பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தீரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கத்துடன் விழிப்புணா்வு வகுப்புகளை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.