முழுத் தேங்காய் கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை: அமைச்சர் சாமிநாதன் தகவல்
ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

முழுத் தேங்காய் கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை








