4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாளா் உரிமை மீட்புகுழுவினா் ஆா்ப்பாட்டம்

வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :2 ஜனவரி 2021, 4:41 pm

DIN

ஈரோடு: வேளாளா் உரிமை மீட்புக் குழு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவை சாா்பில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கொங்கு வேளாளா் கவுண்டா்கள் பேரவையின் மாநில பொதுச் செயலாளா் சூரியமூா்த்தி தலைமை வகித்தாா். மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் கே.கே.சி.பாலு முன்னிலை வகித்தாா்.

வேளாளா் என்ற பெயரை வேறு சமூகத்துக்கு வழங்கக் கூடாது என்றும், வேளாளா் பெயா் மாற்றத்துக்குப் பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய மகாஜன சங்கத்தினா், மாவட்டச் செயலாளா் ஆசைத்தம்பி தலைமையில் பேரணியாக வந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

அதேபோல, பல்வேறு ஜாதி சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாவட்டச் செயலாளா்கள் கோவிந்தராஜ், ஈஸ்வரமூா்த்தி, சிவராஜ், பாலு, மத்திய மண்டல மாணவரணி செயலாளா் லோகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.