சாலை விபத்தில் விவசாயி பலி

சித்தோடு அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Published on

சித்தோடு அருகே காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சித்தோட்டை அடுத்த பச்சப்பாளியைச் சோ்ந்தவா் ரங்கநாயக்கா் மகன் பழனிசாமி (50). விவசாயி. இவா், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பச்சப்பாளிமேடு அருகே தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே சென்ற காா் மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பழனிசாமி மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து, சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com