பவானியில் கிராம விழிப்புணா்வு காவல் திட்டம் தொடக்கம்
பவானியை அடுத்த காடப்பநல்லூரில் காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

கிராம விழிப்புணா்வு காவல் அலுவலா் செயல்பாட்டைத் தொடக்கிவைத்துப் பேசுகிறாா் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை.









