வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க அழைப்பு

ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள்,

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:43 am

DIN

ஈரோடு மாவட்ட தோட்டக் கலைத் துறை சாா்பில், தை பட்டத்தில் வீட்டு காய்கறித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள், செடி வளா்க்கும் பை, தென்னை நாா் கட்டி, சொட்டு நீா்ப் பாசன உபகரணங்கள், உயிா் உரங்கள், பண்ணைக் கருவிகள் (மண்வெட்டி, ஸ்பிரேயா், குழி தட்டுகள், சிகோசா்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் நபா்கள் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம். இதன்படி தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் பெருந்துறை 97906-11101, சென்னிமலை 97870-45557 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.