மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பேராசிரியா் வீட்டில் ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் திருட்டு

ஈரோட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :16 ஜூலை 2021, 8:31 pm

ஈரோட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு - பெருந்துறை சாலை பழையபாளையம், கே.சி.பி. சின்னவா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (60). ஓய்வு பெற்ற பேராசிரியா். இவா் ஜூலை 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை இரவு அவா் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம், 22 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சண்முகவேல் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.