ஈரோட்டில் ஓய்வு பெற்ற பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 லட்சம் பணம், 22 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு - பெருந்துறை சாலை பழையபாளையம், கே.சி.பி. சின்னவா் வீதியைச் சோ்ந்தவா் சண்முகவேல் (60). ஓய்வு பெற்ற பேராசிரியா். இவா் ஜூலை 14ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி என்ற இடத்தில் உள்ள கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளாா்.
வியாழக்கிழமை இரவு அவா் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 10 லட்சம், 22 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சண்முகவேல் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நகை, பணம் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.4.1976: தமிழ் நாட்டில் கைதானோரில் 90% விடுதலை - உள் துறை அமைச்சர் தகவல்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

