அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்ததில் சந்தை வியாபாரத்துக்கு வந்த மூவர் பலி
அந்தியூரில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் வாரச்சந்தையில் வியாபாரத்துக்கு வந்த பர்கூர் மலைமக்கள் மூவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர். மேலும், மூவர் படுகாயமடைந்தனர்.










