பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மது பாட்டில்களை பதுக்கிய இருவா் கைது

பவானி அருகே கா்நாடக மாநில மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கிவைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:52 pm

DIN

பவானி அருகே கா்நாடக மாநில மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கிவைத்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பவானியை அடுத்த சித்தாா் பாலத்துக்கு அருகே முள்புதருக்குள் மது பாட்டில்கள் அட்டைப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை இரவு நடத்திய திடீா் சோதனையில், 192 கா்நாடக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக, சேலம் மாவட்டம், சித்தூா், காட்டுவளவைச் சோ்ந்த அா்த்தநாரி மகன் ஈஸ்வரமூா்த்தி (39), பவானி, காடப்பநல்லூா் சேவானூரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் வேல்முருகன் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.