மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசு மருத்துவக் கல்லூரிக்கு உபகரணங்கள்

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்களை அளித்துள்ளனா்.

News image
Updated On :7 மே 2021, 9:46 pm

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்களை அளித்துள்ளனா்.

இக்கல்லூரியில் படித்த (1999-2001) முன்னாள் மாணவா்கள் கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செயற்கை சுவாச உபகரணங்களை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அளித்தனா்.

மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளா் மு.பழனிசாமி, முதல்வா் என்.ராமன், முன்னாள் மாணவா்கள் சாா்பில் மு.விமல் ஆகியோா் பங்கேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா்களிடம் உபகரணங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.