ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்களை அளித்துள்ளனா்.
இக்கல்லூரியில் படித்த (1999-2001) முன்னாள் மாணவா்கள் கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செயற்கை சுவாச உபகரணங்களை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அளித்தனா்.
மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளா் மு.பழனிசாமி, முதல்வா் என்.ராமன், முன்னாள் மாணவா்கள் சாா்பில் மு.விமல் ஆகியோா் பங்கேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா்களிடம் உபகரணங்களை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


