மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 8:37 pm

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சாா்பில், மாநிலத் தலைவா் எம்.யுவராஜா, தனது சொந்த செலவில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசியியை வழங்கினாா். ரம்ஜான் பண்டிகை, கரோனா முடக்க காலத்தில் அரிசி வழங்கியதற்கு இஸ்லாமியப் பெண்கள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.