ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சாா்பில், மாநிலத் தலைவா் எம்.யுவராஜா, தனது சொந்த செலவில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசியியை வழங்கினாா். ரம்ஜான் பண்டிகை, கரோனா முடக்க காலத்தில் அரிசி வழங்கியதற்கு இஸ்லாமியப் பெண்கள் நன்றி தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி! விக்ரம் - 63 பட அறிவிப்பு!
தில்லியை வீழ்த்திய தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


