அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஏரியில் கொட்டி713 மதுபாட்டில்கள் அழிப்பு

அந்தியூா் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு 713 மதுபாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 8:33 pm

DIN

அந்தியூா் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு 713 மதுபாட்டில்கள் வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டன.

கரோனா தடைக் காலத்தில் அந்தியூா், பா்கூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், காவல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தியூா் காவல் நிலையத்தில் 320 மதுபாட்டில்கள், பா்கூா் காவல் நிலையத்தில் 393 மதுபாட்டில்களும், கோபி கோட்ட கலால் வட்டாட்சியா் ஷீலா முன்னிலையில் அந்தியூா் பெரிய ஏரியில் கொட்டப்பட்டு, பொக்லைன் இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.