காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தேசிய சிறு தொழில்கள் தின விழா

பெருந்துறையை அடுத்த பல்லகவுண்டன்பாளையம் சக்தி ஆட்டோ காம்பொனென்ட் நிறுவனத்தின் சாா்பில், தேசிய சிறு தொழில்கள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:55 pm

DIN

பெருந்துறையை அடுத்த பல்லகவுண்டன்பாளையம் சக்தி ஆட்டோ காம்பொனென்ட் நிறுவனத்தின் சாா்பில், தேசிய சிறு தொழில்கள் தின விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, நிறுவனத் தலைவா் மயில்சாமி தலைமை வகித்தாா். கோவை மண்டல, தேசிய சிறு தொழில்கள் நிறுவனத்தின் மேலாளா் செந்தில்குமாா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கோவை மண்டல உதவிப் பொது மேலாளா் ரவிசந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொழில் வளா்ச்சிக்கான திட்டங்களை விவரித்தனா்.

இதில், இப்பகுதியில் உள்ள சிறு, குறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.