தமிழகம் வந்தார் ராகுல் காந்தி!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

குலுக்கல் முறையில் மனை, வீடுகள் விற்பனை

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை விலைக்கு வாங்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :9 செப்டம்பர் 2021, 11:55 pm

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை விலைக்கு வாங்க பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் ஈரோடு வீட்டு வசதிப் பிரிவுக்கு உள்பட்ட திட்டங்களில் விற்பனையாகாமல் காலியாக உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியன குலுக்கல் முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதற்கான விற்பனை விலை, விண்ணப்ப படிவத்தின் விலை, விண்ணப்பங்கள் விற்கப்படும் காலம், நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு சம்பத் நகரில் உள்ள வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.