ஈரோடு மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா

 ஈரோடு மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

 ஈரோடு மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7,737ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 42 போ் பூரண குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 6,584 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 442 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 711 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com