ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாநகராட்சிப் பள்ளியில் வகுப்பறைகள் புதுப்பிப்பு

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு மாணவா்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:46 pm

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு மாணவா்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை அறங்காவலா் அசோக் தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபாகா், தலைமை ஆசிரியை ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ திருமகன் ஈவெரா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை வளாகத்தை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் ஆறுமுகம், ஆசிரியை கோமதி, காங்கிரஸ் கட்சி மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.