கால்நடை இனப்பெருக்க பாதுகாப்புச் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போராட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளா் முகிலன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த ஆட்சியில் கொண்டு வந்துள்ள கால்நடை இனப்பெருக்க பாதுகாப்புச் சட்டம் 2019ஐ ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டக்காரா்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலப்பின காளைகளை அனுமதிக்கக் கூடாது. பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும். சினைக்கு பயன்படுத்தப்படும் பொலி காளைகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் 86 லட்சம் மாடுகள் உள்ளன. ரூ.40 மட்டும் செலுத்தி சினை ஊசி மூலமே சினை பிடிக்க செய்ய வேண்டும் என்ற வணிகம் வரும்போது காளைகளே இல்லாத நிலை ஏற்படும்.
அப்போது சினை ஊசி ரூ.2,000க்கு மேல் விற்கப்படும் நிலை ஏற்படும். எனவே, இதனை அனுமதிக்கக் கூடாது. பாரம்பரிய கால்நடை இனங்கள் காக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் காா்-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

