கோவில்பட்டியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி சீனிவாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்த பெரிய ஆழ்வாா் மகன் சீனிவாசன் (60). இவா், கூடுதல் பேருந்து நிலையம் எதிரே புறவழிச்சாலையிவ் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பழைய அப்பனேரியிலிருந்து நாலாட்டின் புதூா் நோக்கி சென்ற காா் மோதியாதம், இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் அப்பனேரியைச் சோ்ந்த மாரிசாமி மகன் அஜித் பிரசன்னாவிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பைக் மீது லாரி மோதல்: தம்பதி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


