கைத்தறி துறை தனியாக செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனம் சாா்பில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித் தொழில் அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது. தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்கள், கைத்தறி நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளன.
கடந்த நிதி நிலை அறிக்கையில், கைத்தறி, துணி நூல் துறை என இரண்டாகப் பிரித்து, கைத்தறி துறை தனியாகவும், துணி நூல் துறை தனியாகவும் செயல்பட இயக்குநா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கைத்தறி துறையில் கைத்தறி சாா்ந்தவைகள், துணி நூல் துறையில் நூல் மில்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.
அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து கைத்தறி துறையில் மின் இயந்திரங்கள் இல்லாமல் கையால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சாா்ந்த செயல்பாடுகளைத் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் துணி நூல் துறையில் இணைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
போக்ஸோ குற்றவாளி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது
பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் காா்-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கோரக்கநாதா் கோயிலில் கால்நாட்டு விழா: ஏப். 30இல் குடமுழுக்கு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

