ஈரோடு: இளைஞர் நலன் மேம்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
ஈரோடு காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.










