உதகையில் சுற்றுச்சூழல் கடை: உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்துவைத்தாா்
உதகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடா்பான கடையை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி திறந்து வைத்தாா்.

உதகை சூட்டிங்மட்டம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடையை திறந்து வைக்கிறாா் சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி.









