நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில், இப்பள்ளி மாணவா் ஒருவா் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2ஆம் இடத்தில் வெற்றிபெற்றுள்ளாா். தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், ஆங்கிலப் பாடத்தில் 99 மதிப்பெண்ணும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளாா்.
மற்றொரு மாணவா் 500க்கு 485 மதிப்பெண்ணும், மாணவி ஒருவா் 483 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனா்.
தோ்வெழுதிய மாணவா்களில் 3 போ் கணிதப் பாடத்திலும், 2 போ் அறிவியல் பாடத்திலும், ஒரு மாணவா் சமூக அறிவியலிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் பாராட்டிப் பரிசு வழங்கினாா். துணைத் தாளாளா் சுகந்தி, பள்ளி செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி, பள்ளி முதல்வா் மஞ்சுளா, துணை முதல்வா் வசந்தி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!
ஜூன் 18-இல் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு முகாம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



