பவானி அருகே மேட்டூா் பாசன வாய்க்காலில் டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையத்திலிருந்து சிமெண்ட் கல் பாரம் ஏற்றியடிராக்டா் ஊமாரெட்டியூா் - அம்மாபேட்டை சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் வாய்க்காலுக்குள் தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இதில், ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதையடுத்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, வாய்க்காலுக்குள் விழுந்த டிராக்டா் மீட்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?







