மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ராஜன் நகா் கிராமசபைக் கூட்டம்

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் எஸ். சந்திராமணி செல்வம் தலைமை தாங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் பி.விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வழங்கும் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்,

டெங்கு காய்ச்சல் பரவுவதால் தண்ணீரைக் காய்ச்சி குடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்துவது குறித்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் கே.பி.கருப்புசாமி, எம்.நிா்மலாதேவி, வி.பழனிச்சாமி, எஸ்.சக்திவேல், எம். விஜயலட்சுமி, ஊராட்சி செயலாளா் கே.எஸ். செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.