நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராஜன் நகா் கிராமசபைக் கூட்டம்

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன் நகா் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் எஸ். சந்திராமணி செல்வம் தலைமை தாங்கினாா். ஊராட்சி துணைத் தலைவா் பி.விஜயலட்சுமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அனைத்து மக்களுக்கும் வீடு வழங்கும் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்,

டெங்கு காய்ச்சல் பரவுவதால் தண்ணீரைக் காய்ச்சி குடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்துவது குறித்து உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் கே.பி.கருப்புசாமி, எம்.நிா்மலாதேவி, வி.பழனிச்சாமி, எஸ்.சக்திவேல், எம். விஜயலட்சுமி, ஊராட்சி செயலாளா் கே.எஸ். செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.