சகோதரத்துவத்தை வளா்ப்பதே இன்றைய காலத்தின் தேவை: த.ஸ்டாலின் குணசேகரன்
ஜாதி, மதம் போன்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி தமிழா்களுக்குள் சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் வளா்ப்பதே இன்றைய முக்கியத் தேவை என மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவா் த. ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தாா்.









