ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

அம்மாபேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :21 நவம்பர் 2024, 11:04 pm

அம்மாபேட்டை அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை படகுத் துறை வீதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் கிரி (20). தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தாா். இவா், தனது பெற்றோரிடம் இருசக்கர வாகனம் வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா். இதற்கு, பின்னா் வாங்கிக் கொள்ளலாம் என பெற்றோா் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிரி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.