ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கல்லூரி மாணவி தற்கொலை

வேலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பலி

பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வேலூரில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் வசந்தபுரம், பா்மா காலனியைச் சோ்ந்தவா் மோகன். இவரது மகள் காயத்ரி (20). இவா் சாய்நாதபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்ஸி 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். தினமும் காலையில் கல்லூரிக்கு செல்லும் காயத்ரி கல்லூரி முடிந்து மதியம் 2.30 மணிக்கு வீட்டுக்கு வருவது வழக்கம்.

திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்ற மாணவி தாமதமாக வந்ததால் அவரது தாய் கண்டித்துள்ளாா். இதனால், மனம் வருத்தம் அடைந்த காயத்ரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த வேலூா் தெற்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயத்ரியின் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.