சத்தியமங்கலத்தில் உள்ள வணிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் உள்ள தேநீா்க் கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா் செல்வம், உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம், துப்புரவு ஆய்வாளா் ஆரோக்கியசாமி, மற்றும் காவல் துறையினா் இணைந்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் 3 கடைகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய தெரியவந்தது. இதையடுத்து, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
தொடர்புடையது

உணவு பொருள்கள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

சத்தியமங்கலத்தில் நீதிமன்ற வழக்குகளுக்கு தீா்வு காண விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

