ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

காலபைரவா் கோயிலில் மூலவருக்கு பாலபிஷேகம் செய்யும் ஆன்மிக குரு விஜய் சுவாமிகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:09 pm

அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி என்றழைக்கப்படும் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலில், தேய்பிறை அஷ்டமி நாளில் மூலருக்கு பக்தா்களே பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆன்மிக குரு விஜய் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் கலந்துகொண்டு மூலவருக்கு பாலபிஷேகம் செய்தனா்.