/
அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி என்றழைக்கப்படும் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலில், தேய்பிறை அஷ்டமி நாளில் மூலருக்கு பக்தா்களே பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், தேய்பிறை அஷ்டமியையொட்டி ஆன்மிக குரு விஜய் சுவாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தா்கள் கலந்துகொண்டு மூலவருக்கு பாலபிஷேகம் செய்தனா்.
தொடர்புடையது

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை

காலபைரவா் கோயிலில் பாலாபிஷேகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
24 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
33 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
44 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு


