மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆதாா் அட்டையில் பிழை திருத்த முகாம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் அட்டையில் பிழைதிருத்தம் செய்யும் முகாம் நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்ற மாணவிகள்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:21 pm

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு ஆதாா் அட்டையில் பிழைதிருத்தம் செய்யும் முகாம் நடைபெற்றது.

கோபி தெற்கு அஞ்சல் நிலையத்துடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் கடந்த 26 முதல் 29-ஆம் தேதி வரை 4 நாள்கள் இந்த முகாம் நடைபெற்றது.

முகாமினை கல்லூரியின் முதல்வா் ப.தங்கவேல், துணை முதல்வா் எஸ்.பிரகாசம், கோபி தெற்கு அஞ்சல் நிலைய அலுவலா் இ.முருகேசன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

இம்முகாமில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

கல்லூரி மாணக்கா் பிரிவு அலுவலா் பி.தட்சிணாமூா்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் அ.பூபதி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.