காஞ்சிபுரத்தில் சிறைவாசிகள் எழுதிய புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம்
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மகளிா் கல்லூரியில் சிறைவாசிகள் எழுதியுள்ள கதைப் புத்தகங்களுக்கு பிழை திருத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிழை திருத்தும் முகாமில் பேசிய பள்ளி துணை ஆய்வாளா் பாலச்சந்தா்.









