500 பேரை களம் இறக்க சமுதாய அமைப்பு முடிவு: வேட்பு மனுக்களை வாங்கியதால் பரபரப்பு!
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை எனக்கூறி தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை (முதலியாா்) சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு வாங்கிச் சென்றனா்.

வேட்பு மனுக்களைப் பெற மாநகராட்சி அலுவலகத்தில் திரண்ட செங்குந்தா் மகாஜன (முதலியாா்) சமுதாய மக்கள்.









