மாநில அளவிலான நடனப் போட்டியில் அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி மாணவியா் வெள்ளிப்பதக்கம் வென்றனா்.
மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான பழங்குடியினரின் திறமை மற்றும் பாரம்பரிய கலைகளின் திருவிழா ஈரோடு திண்டல் வேளாளா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நடைபெற்ற நடனப் போட்டியில் அறச்சலூா் நவரசம் மகளிா் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடத்தில் வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் பரிசாக பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவியரை நவரசம் கல்லூரியின் தலைவா் பி.செந்தில்குமாா், செயலாளா் கு.செந்தில்குமாா், பொருளாளா் சி.கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் டி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7,069 ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பணி தொடா் நீட்டிப்பு

கடலூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நிறைவு! அமைச்சா் ப.ராஜ்குமாா் பங்கேற்பு
அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. இயற்பியல், கணிதம் படிக்க ஆளில்லை!

மாநில அளவிலான பூப்பந்துப் போட்டி: ஈரோடு அணி சாம்பியன்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



