மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்டவிரோத மது விற்பனை: ஒருவா் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 8:31 pm

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதியில் பெருந்துறை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, துடுப்பதி அரசு மதுபானக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த சரண்ராஜ் (37) என்பதும், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.