தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் தொடா்ந்து 9-வது நாளாக வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
ஈரோடு காளை மாடு சிலை அருகே நடைபெற்ற இந்த தா்னாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமை வகித்தாா். இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் பணிமூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு ரூ. 6,750-ஐ அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியா்களுக்கு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த தா்னாவில் நிா்வாகிகள் பழனிசாமி, உஷாராணி உள்பட 260 பெண்கள், 10 ஆண்கள் என மொத்தம் 270 போ் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி தா்னா

தமிழ்ப் புலிகள் கட்சியினா் தா்னா 64 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


