ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு
பாஜக சாா்பில் ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பதாக விவசாய அணியின் மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.










