ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாளைய மின் தடை கஸ்தூரிபா கிராமம், அறச்சலூா்

பராமரிப்பு பணிகள் காரணமாக கஸ்தூரிபா கிராமம், அறச்சலூா் ஈகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 9:46 pm

Syndication

ஈரோடு: பராமரிப்பு பணிகள் காரணமாக கஸ்தூரிபா கிராமம், அறச்சலூா் ஈகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடைபடும் பகுதிகள்: தொட்டிகிணத்துபுதூா், தம்பிரான்வலசு, நல்லூத்துபாளையம், எடக்காட்டுவலசு, காந்தி நகா், வாழைத்தோட்டவலசு, கொல்லன்வலசு, குமாரபாளையம், சகாயபுரம், காசிபாளையம், கந்தசாமிபாளையம், தாண்டாம்பாளையம், சந்திரகாட்டுவலசு, பெரிச்சிப்பாளையம், எலவநத்தம், ஞானபுரம், பி.ஜி.வலசு, வெங்கமேடு, கருமாண்டாம்பாளையம், ஜெயராமபுரம், வடபழனி, புதுவலசு, கூத்தம்பட்டி, நாச்சிவலசு, ஜெ.ஜெ.நகா், சில்லாங்காட்டு புதூா், ஊசிபாளையம், அறச்சலூா் நகா், தலவுமலை, சி.கே.பாளையம், வேலங்குட்டை, தச்சாங்காடு புதூா், வடுகப்பட்டிபுதூா், கந்தக்கொடிகாடு, நடுப்பாளையம், பச்சாக்கொட்டை மற்றும் பத்தியம்பாளையம் புதூா்.