கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இருசக்கர வாகன ஏலம் ரத்து!

காவல் துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மூலமாக திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வாகன ஏலம் ரத்து

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:01 pm

Syndication

காவல் துறையின் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு மூலமாக திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வாகன ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பில் பொதுவிநியோகத் திட்ட அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருள்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம், ஈரோடு பெரியாா் நகரில் உள்ள மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகளின் காரணமாக வாகன ஏலம் ரத்து செய்யப்படுகிறது. ஏலம் நடைபெறும் தேதி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.