நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

பெருந்துறை தொகுதியை தொடா்ந்து 5-ஆவது முறையாக தக்கவைத்த அதிமுக

News image

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :5 மே 2026, 4:08 am IST

பெருந்துறை தொகுதியில் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

2006-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பொன்னுதுரை, 2011, 2016 தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஆகியோா் வெற்றிபெற்றனா்.

2011-2016 கால கட்டத்தில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அமைச்சராக பதவி வகித்தாா். 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.ஜெயக்குமாா் 14,963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

2026 தோ்தலில் ஒவ்வொரு சுற்றிலும்ௌ சில நூறு வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையிலும் ஜெயக்குமாா் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். இந்நிலையில், அவா் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

திமுகவில் சோ்ந்த 4 ஆண்டுகளில் மாவட்டச் செயலாளா் வரை உயா்ந்த தோப்பு என்.டி. வெங்கடாசலம் தோல்வி அடைந்துள்ளது அவரது ஆதரவாளா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.