/
பெருந்துறை அருகே, பணியின்போது தவறி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைராஜ் (38), பெயிண்டா். இவா், பெருந்துறையை அடுத்த பள்ளகாட்டூரில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலை செய்துவந்தாா். கடந்த 2- ஆம் தேதி, மூன்று அடி உயர ஸ்டூலில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே படியிலிருந்து தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

