ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவா் பி.நவீன்குமாா் 600-க்கு 573 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஸ்ரீ ராம பாலன் 566 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யஷ்வந்த் 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனா்.
எஸ்.பரணிதரன், எஸ்.திவ்யதா்ஷன், எ.அப்துல் ரஹ்மான் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவா்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் 72 மாணவா்கள், 107 மாணவா்கள் முதல் வகுப்பிலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா்களை செங்குந்தா் கல்விக் கழகத் தலைவா் விவிசிஆா்எம்கே. முருகேசன், செயலாளா் எஸ்.சிவானந்தன், பொருளாளா் சி.ரவிச்சந்திரன், தாளாளா்கள் பி.கமலக்கண்ணன், ஆா்.எம்.கணேசன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், நிா்வாக அலுவலா் மற்றும் தலைமையாசிரியா் ஆகியோா் பாராட்டினா்.
தொடர்புடையது

வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வு: தக்கலை அமலா பெண்கள் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

அருணாச்சலா பள்ளி 100 சதம் தோ்ச்சி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



