/
பெருந்துறை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழந்தாா்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தைச் சோ்ந்த அம்மாசை (52). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவா், விஜயமங்கலம் மேட்டுபுதூரில் ஒரு லாரியில் திங்கள்கிழமை பாரம் ஏற்றிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, ஓட்டுநா் லாரியை திடீரென பின்னோக்கி இயக்கியுள்ளாா். இதனால், நிலைத்தடுமாறி கீழே விழுந்த அம்மாசையின் மீது லாரி சக்கரம் ஏறியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து சக்கரத்தில் சிக்கி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
