/
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே டிராக்டரை நிறுத்த முயன்ற விவசாயி, டிாரக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
செஞ்சி அருகேயுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.சரவணன்(52). இவருக்கு சொந்தமான டிராக்டரை அவரது நிலத்தில் உழவு செய்துவிட்டு, டிராக்டரை நிறுத்தி வைத்துள்ளாா். அப்போது டிராக்டா் பள்ளமான பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. உடனே சரவணன் டிராக்டரை நிறுத்த ஓடும் டிராக்டரில் ஏறியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் தலையில் ஏறியதில் பலத்தகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி கீழே விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

