கோத்தகிரியில் காய்கறிக் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோத்தகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் தலைமை வகித்தார்.
துணை இயக்குநர் உமாராணி முன்னிலை வகித்தார். உதவி இயக்குநர் சித்ராபானு வரவேற்றார்.
கூட்டத்தில், வரும், மே 5, 6-ஆம் தேதிகளில் நடக்கும் காய்கறிக் கண்காட்சியை விளம்பரம் படுத்தும் வகையில், கோவை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் அறிவிப்பு பலகை வைப்பது, காய்கறிக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், படுகர் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், விவசாய அமைப்பினர், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! முதல்வர் விஜய்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


